Isnin, 3 November 2008

எங்கே வாழ்க்கைத் தொடங்கும்

"எங்கே வாழ்க்கைத் தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்து விடும் ! மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் "
மானிடப் பிறவி ஒரு வரம் தான் ஆறரரிவு படைத்த அவனுக்கு வாழ்க்கையின் தத்துவம் புரிந்தால் அற்ப வாழ்க்கை என்று எண்ண மாட்டான் ,உடலே கோவில் உள்ளேயே தெய்வம் என்பதை அவன் கண்டால் அவனுக்கு வாழ்க்கை இன்பமே ,,,,,,
பேசுவது எளிது அந்த வாழ்க்கையின் தத்துவம் புரிந்து வாழ பூர்வ ஜனம பலனும் வேண்டும்

1 ulasan:

Thiru berkata...

வலைப்பதிவு உலகிற்கு புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கும் அன்பருக்கு வாந்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பயணம்.

ஊதினால் அணையும் விளக்கு தீயல்ல

நீ

காட்டுத்தீ..................